நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Monday, 19 June 2017

வாழையில் எனது பயணம்..!


வாழை என்பது, கிராமபுற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயல்படும் ஒரு அமைப்பு.  தற்போது விழுப்புரம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்பட்டுகொண்டிருக்கிறது.  மேலும் தகவலுக்கு www.vazhai.org க்கு செல்லவும்.  இந்த பதிவில் வாழையில் எனது பயணத்தை நினைவுகூற...

Sunday, 14 May 2017

நானும் அல்சரும்..! - முடிவு


சென்ற அத்தியாயத்தில் நெஞ்செரிச்சலினால் ஏற்படும் அறிகுறிகளை பற்றி பார்த்தோம். அந்த அத்தியாயத்தை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துவிடுங்கள்.  ஏனெனில் இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி ஆகும். “எல்லாம் படிச்சாச்சி நி விசயத்துக்கு வா..” இதோ வந்துட்டேன் :-).  போன...

Saturday, 13 May 2017

நானும் அல்சரும்..! - தொடக்கம்


"என்னடா இது தலைப்பு நானும் அல்சரும்..?" என்று யோசிக்கிறீர்களா?  ஆம் இந்த கட்டுரையில் வயிற்று புண் பற்றி தான் பேசப்போகிறேன்.   எனக்கு நன்றாக நினைவில் உள்ளது எனது முதல் வயிற்று புண் எரிச்சல்.  ஒருநாள் என் தம்பியோடு சேர்ந்து கிணற்றில் குளித்து கொண்டிருக்கும்போது...

Friday, 10 March 2017

தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 2 - தற்காப்பு


    சென்ற அத்தியாயத்தில் அமில கார சமநிலையை பற்றி விரிவாக பார்த்தோம்.  இந்த அத்தியாயத்தில் அவை நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்பதை பார்க்கலாம்.     அமில கார சமநிலை எவ்வளவு முக்கியம் என்றும், அதை உடல்...

Tuesday, 7 March 2017

தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 1 - சமநிலை


ஆரோக்கியம் என்பது உடலின் சமநிலையை பொருத்தது.  பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே சமநிலையில் இருப்பதால்தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது.  அதேபோன்று நம் உடலிலும் ஒரு மாபெரும் பிரபஞ்சம் உயிர்ப்போடு இயங்கி கொண்டிருக்கிறது.  உடலின் சமநிலை பாதிக்கும் போது...

Monday, 6 March 2017

தற்சார்பு மருத்துவம் - அறிமுகம்


வணக்கம்..! “என்ன இது தற்சார்பு மருத்துவம்” என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இந்த கட்டுரையின் முடிவில் அதற்கான விடையை என் பார்வையில் தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். மனித உடல் என்பது பல லட்சம் பரிணாம வளர்ச்சியின் உச்சம். குறிப்பாக மனித நரம்பு மண்டலம் மற்ற விலங்குகளை காட்டிலும்...

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?


30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி? இயற்கை விவசாயத்தில் ஒரு புதுமை, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா மறைந்து விட்டார் என்று யார்? சொன்னது. அவர் இன்றும் பலரிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய...

புன்னை ஒரு அதிசியம்


விவசாயிகளுக்கான ஓர் நற்செய்தி. டீசலோடு போட்டி போடும் புன்னை…! நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவிர விவசாயி ராஜசேகர். மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை…!” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம்...