நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday, 26 July 2016

இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள்


பூச்சி விரட்டிகள் தயார் செய்தல் உழவுத் தொழிலில் ஒரு சில பூச்சிகள் பயிர்களை அழித்து விடுகின்றது. இதனால் செயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகிறது இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது மற்றும் இயற்கை வளம்...

காலை வெய்யில் பாலுக்கு சமம்


தாய்ப்பால் என்பது வளரும் குட்டிகளுக்கு தன் ரத்தத்தையே உணவாக கொடுப்பது.  கர்ப்பப்பையில் ரத்தம் மூலம் உணவு கொடுத்தது போல, பிறந்தவுடன் ரத்தம் பாலாக மாற்றப்பட்டு இளம் பிஞ்சுகளுக்கு கொடுக்கபடுகிறது.  இயற்கையின் இரகசியம் இது.  என்னதான் முயன்றாலும் இயற்கைப்பாலை...

மண் மூச்சு விட்டால்தான் மனிதன் மூச்சு விடமுடியும்


மண் மூச்சு விட்டால்தான் மனிதன் மூச்சு விடமுடியும் மண் என்பது உயிர் உள்ளது.  அது உயிருடன் இருந்தால்தான், நாம் மட்டும் என்ன, உலக உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ முடியும்.  ஆக மண் நம் தாய்.  தாய் வளமாக இருந்தால்தான், சேய்கள் செழிப்பாக வாழ முடியும்.  மண்ணை...

உண்ணா நோன்பே உயரிய மருந்து


உடல்நிலைக்கு எவ்வித சின்னஞ்சிறு உபாதை நேர்ந்தாலும், அந்த ஒருநாள், அல்லது அடுத்துவரும் ஒரு வேளை உணவை தவிர்த்து உண்ணாமை மேற்கொண்டு, குடலுக்கு ஒய்வுக் கொடுத்து விட்டால், உடலில் ஓடும் முழு அளவு ரத்தமும் நோயை விரட்டி அடிக்கப் போராடி வெற்றி பெற்றுவிடும்.  உணவையும்...

விருந்தாகவே உண்பவர்களுக்கு மருந்து தான் போக்கிடம்


குறிப்பிட்ட உணவு என்று இல்லாமல், நாக்குக்கு லஞ்சம் கொடுக்கும் உணவாகவே தினந்தோறும் விழுங்கி வருபவர்களுக்கு நோய் வரத்தான் செய்யும்.  மருந்து தான் தீர்வு.  இது முதல் கட்டம்.  மருந்து எடுத்துக்கொள்வதை விட விருந்தால் தான் இந்த கேடு நேர்ந்தது என்று தெரிந்த...

 பெயரும் மொழியும்!


இந்தக்காலத்தில் தமிழில் பெயர் வைப்பதே ஒரு சவால்தான். ரொம்ப நாட்டுப்புறம் என்று புறந்தள்ளி விடுவார்கள். பெரும்பாலும் கணவன் பெயரையும், மனைவி பெயரையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் ஒரு ‘ஸ்’ விகுதியோ ‘க’ விகுதியோ அல்லது இரண்டுமோ சேர்த்தால் பெயர் ரெடி! எனக்குத் தெரிந்த...

அள்ளி அமுக்கினால் அல்ப ஆயுசு


சாப்பிடுவதில் அவசரமே பட கூடாது. உண்ணும் உணவுக்குத்தக்கப்படி, இரப்பை நீர் ( என்சைம் ) மெல்ல மெல்ல சுரந்து ஜீரணத்தை தொடங்க அவகாசம் தேவை அல்லவா?  ஆழ்துளை கிணறா நீரை பீய்ச்சி அடிக்க? இல்லை , இது ஊற்று உயிர் திசுக்களின் ஊற்று.  உணவை பற்றிய எண்ணத்திலேயே மெல்ல மெல்ல கரைத்து விழுங்க வயிறு சிறுக சிறுக இடம் கொடுத்து விரிவடைந்து உணவை ஏற்றுக்கொள்ளும்.  இரண்டு நிமிடத்தில் நான்கு கவளத்தை அமுக்கி...

கேழ்வரகு மோர்க்கூழ்


தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு       - ஒரு கைப்பிடி புளித்த மோர்            - தேவையான அளவு கடுகு                           ...

மரம் தான் உலகின் உரம்


திருமண ஏற்பாடு, நகைகள்,சேலைகள், ஆடைகள் வாங்கினாலும், வங்காவிட்டாலும், வசதிக்கு, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டாலும், ஒரு சில அடிப்படை சடங்குகள் மட்டும் மாற்றப் படாமலேயே இருந்து வருகிறது. திருமணத்திற்கு முன் 3-ம் நாள், அல்லது 5-ம் நாளில் முகூர்த்தக்கால் ஊன்றி, பந்தல்...

வீட்டுக்கொரு நாட்டு மாடு


புதுமனைப் புகுவிழா(கிரகப் பிரவேசம்). லட்சக்கணக்கில் முதலீடு செய்து கட்டப்பட்ட வீட்டிற்குள் குடியேறும் விழா. சுற்றமும் நட்பும் சூழ, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து குடியேறுதல் நிகழ்ச்சி, நாடு முழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. புதுமனைப் பொழிவுடன் விளங்கும் விட்டிற்குள்,...

வித்து இல்லாதவன் சொத்தை


விதை பாதுகாப்பு என்பது தமிழர்களின் கை வந்த கலை “விதை இல்லா வீடு வதை படும் வீடு” என்பது தமிழ்நாடுப் பழமொழி “வீணாய்ப் போனவன் தான் விதை நெல்லை விற்றுத் தின்பான்”என்பது இன்னுமொரு தமிழ்ப் பழமொழி. அவரவர் வீட்டில், அவரவர்க்கான விதை பாதுகாக்கப்பட்டு வந்தது நம் மரபு. என்றைக்கு...

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம், அன்பு தாய் மார்களே!!! சற்று சிந்தியுங்கள்!!!


அன்பு தாய் மார்களே!!! சற்று சிந்தியுங்கள்!!! இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம். ‘‘குழந்தைகள்...

Monday, 25 July 2016

கிமு. கிபி. புத்தக விமர்சனம் (Kimu Kipi Book Review)


நாம் வாழும் உலகத்தின் வியப்பூட்டும் திகைப்பூட்டும் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமூட்டும் ஃப்ளாஷ்பேக்…! வரலாறு என்றவுடனே நினைவில் வருவது சிறுவயதில் படித்த சமூக அறிவியல் புத்தகம்தான். அந்த புத்தகத்தை மிக சிரமப்பட்டு படித்தேன் மேலும் ஆசிரியர் கேட்க்கும் பல கேள்விகளுக்கு பதில்...