நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Friday, 10 March 2017

தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 2 - தற்காப்பு


    சென்ற அத்தியாயத்தில் அமில கார சமநிலையை பற்றி விரிவாக பார்த்தோம்.  இந்த அத்தியாயத்தில் அவை நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்பதை பார்க்கலாம்.     அமில கார சமநிலை எவ்வளவு முக்கியம் என்றும், அதை உடல்...

Tuesday, 7 March 2017

தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 1 - சமநிலை


ஆரோக்கியம் என்பது உடலின் சமநிலையை பொருத்தது.  பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே சமநிலையில் இருப்பதால்தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது.  அதேபோன்று நம் உடலிலும் ஒரு மாபெரும் பிரபஞ்சம் உயிர்ப்போடு இயங்கி கொண்டிருக்கிறது.  உடலின் சமநிலை பாதிக்கும் போது...

Monday, 6 March 2017

தற்சார்பு மருத்துவம் - அறிமுகம்


வணக்கம்..! “என்ன இது தற்சார்பு மருத்துவம்” என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இந்த கட்டுரையின் முடிவில் அதற்கான விடையை என் பார்வையில் தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். மனித உடல் என்பது பல லட்சம் பரிணாம வளர்ச்சியின் உச்சம். குறிப்பாக மனித நரம்பு மண்டலம் மற்ற விலங்குகளை காட்டிலும்...

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?


30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி? இயற்கை விவசாயத்தில் ஒரு புதுமை, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா மறைந்து விட்டார் என்று யார்? சொன்னது. அவர் இன்றும் பலரிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய...

புன்னை ஒரு அதிசியம்


விவசாயிகளுக்கான ஓர் நற்செய்தி. டீசலோடு போட்டி போடும் புன்னை…! நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவிர விவசாயி ராஜசேகர். மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை…!” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம்...